Wednesday, April 26, 2023

எழுதாத காகிதம் by Veena Shankar



 புத்தகம்


உன்னை தீண்ட மறந்தேன், தீண்டிய பின் என்னை மறந்தேன்


உன்னை புரட்ட கனத்தேன் உன்னை புரட்டி மனம் குளிர்ந்தே


எழுதாத காகிதம்


இறந்த காலத்தில், கண்ணுக்கு தெரியாத மனிதர்களின் உழைப்பில் பிறந்த வெற்றிடம் .


நிகழ்காலத்தில், பல நூறு எழுத்துக்களின் சங்கமம்.


எதிர்காலத்தில், படிப்பவர்களுக்கு புத்தகமாக, அதுவும் பொக்கிஷமாகன்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...