புத்தகம்
உன்னை தீண்ட மறந்தேன், தீண்டிய பின் என்னை மறந்தேன்
உன்னை புரட்ட கனத்தேன் உன்னை புரட்டி மனம் குளிர்ந்தே
எழுதாத காகிதம்
இறந்த காலத்தில், கண்ணுக்கு தெரியாத மனிதர்களின் உழைப்பில் பிறந்த வெற்றிடம் .
நிகழ்காலத்தில், பல நூறு எழுத்துக்களின் சங்கமம்.
எதிர்காலத்தில், படிப்பவர்களுக்கு புத்தகமாக, அதுவும் பொக்கிஷமாகன்

No comments:
Post a Comment