தலை கவிழ்ந்து நிற்பதால் ஆண் கோழையுமில்லை, அவன் தோற்றுபோவதுமில்லை. உண்மையாக தன் துணையின் புரிதலுக்காக அடிபணிபவனே! அவளின் காதலுக்கும் அடிமையானவனே!
கோடி கொடுத்தாலும் ஈடு செய்ய முடியா பந்தம், சிலருக்கு சூழ்நிலையால் தவிப்பினிலே!
ஆனந்த குவியல் போட்டவனும் உண்டு,
அரச மரத்தை சுற்றியவனும் உண்டு இவ்வுலகில்

அருமை
ReplyDeleteநன்றி
Delete