எந்த கரடு முரடான பாதை
ஆனாலும் சமநிலை
நோக்கே சரியானது
வலியும் வலிமையும் ஒரே
கோட்டில்
வாழ்க்கை கடந்து செல்ல,
கடக்கும் பாதை
எதுவானாலும் கவனம்
கொண்டால் கடந்து விடலாம்
இலகுவாக
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
நன்று வீணா
ReplyDeleteகத்தியின் மேல் விழுந்து
ReplyDeleteகாலங்களை கடப்பது சுலபம்
பிறர் நாவின்
மேல் விழாத வரை
"நாவை விட கூர்மையான ஆயுதம் ஏது"?
--- சின்னா
அழகான உண்மை
Deleteநன்றி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete