Wednesday, September 6, 2023

மடி தேடிய குழந்தை by Veena Shankar

 


தாய்மை அறியாது குழந்தையை பிரித்து பார்க்க


மடி தேடிய ஆறறிவு குழந்தையை எட்டி உதைக்க தெரியாத ஐந்தறிவு தாய்


தாகம் தீர்ப்பது தண்ணீர் மட்டுமல்ல , ஈரம் கொண்ட மனதும்


பசியடங்கா மனித சிறு காளைக்கு பசுவின் கொடை

2 comments:

  1. அண்ணாமலை படத்துல வந்தேன்டா பால்காரன் பாட்டுல இந்த பசுவை பத்தி அவ்வளவு அழகா வைரமுத்து ஐயா சொல்லி இருப்பாரு உங்கள் எழுத்து நன்று

    ReplyDelete
    Replies
    1. நன்றி. என் நண்பர் ஒருவர் பகிர்ந்த படம் இது.

      Delete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...