இன்றைய சூழ்நிலைக்கேற்ற படம்
நேற்றைய செய்தி உலுக்கியது
அனைவரையும் கொஞ்சம்
பார்ப்பதற்கு பட்டுமெத்தை என்றாலும்
நூலிழையில் மனம் தடுமாற எங்கும்
ஆபத்து நிறைந்த வாழ்க்கை சரியான
ஆதரவு, அரவணைப்பு குடும்பத்தில்
இல்லையேல் மரணமே !!
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
நன்று வித்யா
ReplyDeleteகத்தியின் மேல் விழுந்து
ReplyDeleteகாலங்களை கடப்பது சுலபம்
பிறர் நாவின்
மேல் விழாத வரை
"நாவை விட கூர்மையான ஆயுதம் ஏது"?
--- சின்னா
உண்மை.அருமை தோழரே. நன்றி
ReplyDelete