ஒற்றை மலர் சூடினாலே அழகு என் காதலி
முகம் காட்ட மறுத்தாலும் உன்
கூந்தலும் அதில் சூடியுள்ள மலர் அலங்காரமும்
சொல்லுமே உன் மொத்த அழகை
திரும்ப முன்னே வந்து காணவும் வேண்டுமே
கண்டு நான் மயங்கி விழ
'துன்பத்திற்கு துன்பம் கொடுங்கள் ' என்ற கலாம் ஐயா மொழிதலை என்றுமே முன்னெடுங்கள்! கஷ்டம் தானே வருகிறது; கழுத்துக்கு என்ன கத்தியா வரு...
இந்த காதலுக்கு
ReplyDelete. இங்கே மல்லிகை அல்லவா மயங்கி விழும்..
நன்றி கிருத்திகா
Delete