ஒற்றை மலர் சூடினாலே அழகு என் காதலி
முகம் காட்ட மறுத்தாலும் உன்
கூந்தலும் அதில் சூடியுள்ள மலர் அலங்காரமும்
சொல்லுமே உன் மொத்த அழகை
திரும்ப முன்னே வந்து காணவும் வேண்டுமே
கண்டு நான் மயங்கி விழ
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
இந்த காதலுக்கு
ReplyDelete. இங்கே மல்லிகை அல்லவா மயங்கி விழும்..
நன்றி கிருத்திகா
Delete