மாறி மாறி வீசும் காற்று தீடீர் என்று
நின்று சேதி சொல்ல அடுத்து அடுத்து
நகரும் மேகங்கள் சற்றன நின்று சேதி
சொல்ல வண்டன வந்தது தேளென
கொட்ட காலையில் இருந்த மனநிலை
மாலையில் மாற வந்த சேதி தான்
என்ன எதுவும் மாறும் இதுவும் மாறும்
நாளை நல்ல சேதி தரும் என்று
விடியலை நோக்கி நகரும் இரவு

விடியலை நோக்கியே அனைவரின் எண்ணமும்
ReplyDelete🙏
ReplyDelete