Monday, August 7, 2023

மைக்ரோ மினி உலகம் -4 by Vidhya Nivash

 


டிசெம்பர் பூவென்று நினைத்தேன் நீ

 யாரோ தெரியவில்லை அழகியே.

 வெளிறிய உன் நிறத்தில் முகம்

 பதிக்க ஆசை. காகிதம் போல்

 இருக்கும் உன் மேனியை தொட்டவுடன்

 மயங்குவாயோ என்ற அச்சம்.

யாரிவளோ யாரிவளோ

 தெரியவில்லை..கேட்பாரின்றி காட்டில்

 பூத்துக்கூலுங்க யார் வந்து அள்ளிச்

 செல்ல.

2 comments:

  1. காட்டுப்பூக்கள் மிக அழகு வித்யா. உண்மை

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...