கண்ணை பறிக்கும் சூரிய ஒளியில்
தகதகவென மின்னிய மலைத்தொடர்.
தீடீரென வான் தூவிய பொன்
முத்துகள் ஒன்றொக கூடி வானில்
தோன்றிய அதிசயம் இரட்டை
வானவில். சிறிது நேரத்தில் காட்சி
தந்த முழு வானவில் வானம் கொள்ளா
அழகு.நீரும் ஒளியும் சேர்ந்து
வண்ணமாக மிளிற ,யார் வந்து
கவராயம் கொண்டு பிசிறு தட்டாமல்
வரைந்தனரோ அரைவட்டமாக
அற்புதம்.

This comment has been removed by the author.
ReplyDeleteவானவில்லின் நிறமும் உங்கள் எழுத்தும் அழகே
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete