Sunday, August 20, 2023

எதை ரசிக்க by Vidhya Nivash



கொள்ளையழகு இயற்கையின்

 அழகை ரசிப்பதா! மனிதனின் கட்டட

 அழகை ரசிப்பதா! விண்ணை முட்டும்

 கோபுரத்தில் குடும்பத்தோடு கொஞ்சி

 குலாவும் புறவை ரசிப்பதா!

 பிரம்மாண்டத்தில் பிரமித்து அங்கே

 சிலையாக ஆசை.யாரின் அனுமதியும்

 இல்லாமல் கோபுரத்தில்

 குடிக்கொண்ட பறவைகளும்,பலரின்

 கனவில்,கையில் வடித்த,இரு கண்கள்

 காண உருவான, இங்கு கண்மூடி

 ஆயிரம் வருடத்திற்கு மேல் பல

 கோடிகள் கண்கள் கண்ட இந்த

 சிலைகளும் அனுமதிக்க அவர்களின்

 மத்தில் சிலையாக அமர்வேன்..

1 comment:

  1. உண்மை வித்யா. கோயில் கட்டிட அமைப்பு என்றும் பிரம்மிப்பே

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...