அது பேசவில்லை சுற்றியுள்ள
மலைத்தொடர்களை கேட்டேன்
அதுவும் பேசவில்லை ஏன் காற்றையும்
கேட்டேன் அதுவும் பேசவில்லை சுற்றி
திரிந்த வண்டை கேட்டேன் அதுவும்
பேசவில்லை கடைசியாக
குழந்தையை கேட்டேன் காதிலிருக்கும்
அடைப்பை எடுத்து சொன்னது இதை
வைத்துக் கொண்டு எதை கேட்டாலும்
கேட்காது.சுற்றியுள்ள அனைத்தும்
சிரிப்பது போல் இருந்தது.

சில நேரங்களில் இப்படித்தான் சுற்றியுள்ளவை நம்மை பார்த்து சிரிக்கும். ஆனாலும் மனதிலும் முகத்திலும் ஆனந்தம் பொங்கும் நம்மை மறந்து. அருமை வித்யா
ReplyDeleteஉண்மை நன்றி வீணா😊
ReplyDelete