மெழுகு பொம்மை என்றாலும்
கனிவு உண்டு கண்களில்
துணிவு உண்டு துடிப்பில்
அழகு உண்டு அகத்தில்
இளமை உண்டு முகத்தில்
எளிமை உண்டு உடுப்பில்
வளம் உண்டு கழுத்தில்
பாசம் உண்டு கரங்களில்
தோழமை உண்டு பார்வையில்
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment