மெழுகு பொம்மை என்றாலும்
கனிவு உண்டு கண்களில்
துணிவு உண்டு துடிப்பில்
அழகு உண்டு அகத்தில்
இளமை உண்டு முகத்தில்
எளிமை உண்டு உடுப்பில்
வளம் உண்டு கழுத்தில்
பாசம் உண்டு கரங்களில்
தோழமை உண்டு பார்வையில்
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment