உன்னை தாண்டி செல்லும்
போதெல்லாம் என்னை இழுத்தாய்
உன் வண்ணத்தில் ஆனாலும் என்
கைபேசி உன்னை படம் பிடிக்க
தாமதிக்க உன் நிறமும் குறைந்தது.
நேரில் உஜ்ஜலாவில் குளித்த
வண்ணம். உன்னில் கொஞ்சம் மூழ்கி
குளிக்கவா.சமயத்திற்கு நிறம் மாறும்
குணம் மழையில் வெளுத்த சட்டை
போல் சிரிக்கும் சில நேரம். மீண்டும்
பூசி விட உன் நிறம் தருவாயா
கண்ணே..

விடையறியா கேள்விக்கு விடையறிய ஆவல் வித்யா
ReplyDelete