Monday, March 11, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


வண்ணத்தில் எண்ணத்தில்  கண்ணத்தில் கிண்ணத்தில் வழித்தோடும் வண்ணங்களை அள்ளி வானவில்லில் தெளிக்க, வண்ண மழைத் துளியில் நனைய எதற்கு வண்ண உடை என்று வெள்ளையில் உலா வரும் மக்கள் .

1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...