எத்தனை அடக்குமுறை வந்தாலும் மடியமாட்டோம். உள்ளங்கை இடம் போதும் தலை சாய்த்து முகம் புதைக்க.
ஒய்வற்ற மனத்தையும்,நில்லாமல் ஓடும் உடம்பையும் சிறிது உறங்கவிடுங்க .
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment