எத்தனை அடக்குமுறை வந்தாலும் மடியமாட்டோம். உள்ளங்கை இடம் போதும் தலை சாய்த்து முகம் புதைக்க.
ஒய்வற்ற மனத்தையும்,நில்லாமல் ஓடும் உடம்பையும் சிறிது உறங்கவிடுங்க .
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment