Friday, March 15, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


எத்தனை அடக்குமுறை வந்தாலும் மடியமாட்டோம். உள்ளங்கை இடம் போதும் தலை சாய்த்து முகம் புதைக்க.

ஒய்வற்ற மனத்தையும்,நில்லாமல் ஓடும் உடம்பையும் சிறிது உறங்கவிடுங்க .

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...