அட பாவமே வயிற்று பசிக்கு வாங்கிய காசிற்கு உனை வெட்டி தள்ள எப்படி மனம் வந்தது. பசி அந்தளவுக்கு கண்ணை மறைத்து முட்டாளாக்குமா.
பசிக்காக வளர்ந்த பிள்ளைகளை வெட்டி விட்டேனே..
அடுத்தமுறை என்ன செய்யும் பசிக்கு..
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment