அட பாவமே வயிற்று பசிக்கு வாங்கிய காசிற்கு உனை வெட்டி தள்ள எப்படி மனம் வந்தது. பசி அந்தளவுக்கு கண்ணை மறைத்து முட்டாளாக்குமா.
பசிக்காக வளர்ந்த பிள்ளைகளை வெட்டி விட்டேனே..
அடுத்தமுறை என்ன செய்யும் பசிக்கு..
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment