பணம் இல்லையென்றால் ஒரு வலி தான் .மனம் எதற்கும் ஆசைப்படாது. போதும் என்ற மன அடக்கம்,தன்மானம்.
பணம் இருந்தால் பல தலைவலி.அடங்கா ஆசை.வேண்டும் இன்னும் வேண்டும்.நிறைவு அடையா மனம் தன்மானத்தையும் இழக்கும் .
பணம் அவசியமே.ஆனால் அது தரும் நெருக்கடி, ஆசை, இரத்த சொந்தகளை பிரிப்பது ஏன்! ஒரு கைப்பிடி சாதமும் ,சுண்ட வைத்த குழம்பும் தந்த நிறைவை எந்த பணமும் தரா!

No comments:
Post a Comment