ஒரு கை கொடுக்க ஒரு கை காக்க இது ஒரு தொடர்கதை..
தொடர்பிற்கு வெளியே இருப்பவரும் தொடர்ப்புக்கொள்ள ஓரே வழி
அழைத்தால் துடிக்கும் அழைக்கா விட்டாலும் துடிக்கும்
நம்பி கொடுக்கலாம் வாடகைக்கு திரும்ப கிடைக்கும் பல வட்டியோடு
அரவணைக்க புகலிடம் புறக்கணிக்க பொதுவிடம்

No comments:
Post a Comment