புத்தகத்தின் புரட்சி வாசகரிடத்தில் மட்டுமல்ல
எழுத்திலும்
விற்பனையிலும் உண்டு
படித்ததால் வெடித்த புரட்சியா ?
படிக்காததால் கொண்ட அறிவீனமா?
புதுமையை புகுத்த முடிவா?
நடைமுறைபடுத்த முடியாததால்
விரக்தியா?
ஏதாகிலும் அவை குறைவே!
பெண்மையின் மென்மை அறியாத மனிதம் இருக்கும் வரை

No comments:
Post a Comment