Monday, March 4, 2024

மழை மழை by Vidhya Nivash

 


கொட்டும் மழையில் திரைசீலையை விலக்கி ஜன்னலில் எட்டி பார்க்காமல்..எட்டு அடி வைத்து நடந்து போய் அதை சீண்டி ,அதன் சாரலில் கோலம் போட்டு அதை உணர்ந்து,முகர்ந்து பாருங்க. புதுவிதமான புத்துணர்வு...திரும்பி வரும் போது உணர்வோம் நாம் செய்த சுற்றுப்புற கேடுகளை ...

1 comment:

  1. உண்மை, அருமையான கடைசி வரி

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...