இருந்தாலும் வாழ்வில் சுமை
இல்லாது போனாலும் வாழ்வில் சுமை
இவன் படுத்தும் பாடு!!!!!
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment