Friday, March 15, 2024

ஊ ல ல லா by Vidhya Nivash


 
ஊ ல ல லா..மேலே வானம் கீழே பூமி சுற்றிலும் வானுயர்ந்த மரங்கள், நடுவே ஓடும் நதி,ஒருபுறத்தில் பறவைகளின் ரீங்காரம்,இதில் யாரோ தாலாட்டு பாட, அந்தரத்தில் உல்லாச ஊஞ்சலில் ஒரு மயில் ஆட ,பூலோகமே குலுங்கியது. 

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அடர்ந்த காட்டின்
    நடுவே வெண்ணிலா
    ஆனந்தமாய் ஊஞ்சல்
    அத்தனை இயற்கைக்
    காட்சியும் கொள்ளை
    அழகு
    நன்று
    வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...