ஊ ல ல லா..மேலே வானம் கீழே பூமி சுற்றிலும் வானுயர்ந்த மரங்கள், நடுவே ஓடும் நதி,ஒருபுறத்தில் பறவைகளின் ரீங்காரம்,இதில் யாரோ தாலாட்டு பாட, அந்தரத்தில் உல்லாச ஊஞ்சலில் ஒரு மயில் ஆட ,பூலோகமே குலுங்கியது.
Subscribe to:
Post Comments (Atom)
இன்றைய சம்பவம் by Veena Shankar
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
-
நாணயத்தின் இருபக்கமோ இவர்கள். கொடுக்க கொடுக்க குறையா வளரும் உள்ளங்கள் இணைந்து இங்கே பலரின் நம்பிக்கையை உரமேற்ற, மெருகேரும் கரங்கள் வில...
-
உடையார் - பாகம் 1 by Vidhya Nivash அனைவருக்கும் வணக்கம், பாலகுமாரன் அவர்களின் உடையார்,அவருடைய சொந்த ஊரான பழமார்நேரி கிராமத்திலிருந்து ஆரம...

This comment has been removed by the author.
ReplyDeleteஅடர்ந்த காட்டின்
ReplyDeleteநடுவே வெண்ணிலா
ஆனந்தமாய் ஊஞ்சல்
அத்தனை இயற்கைக்
காட்சியும் கொள்ளை
அழகு
நன்று
வித்யா