Friday, March 15, 2024

ஊ ல ல லா by Vidhya Nivash


 
ஊ ல ல லா..மேலே வானம் கீழே பூமி சுற்றிலும் வானுயர்ந்த மரங்கள், நடுவே ஓடும் நதி,ஒருபுறத்தில் பறவைகளின் ரீங்காரம்,இதில் யாரோ தாலாட்டு பாட, அந்தரத்தில் உல்லாச ஊஞ்சலில் ஒரு மயில் ஆட ,பூலோகமே குலுங்கியது. 

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அடர்ந்த காட்டின்
    நடுவே வெண்ணிலா
    ஆனந்தமாய் ஊஞ்சல்
    அத்தனை இயற்கைக்
    காட்சியும் கொள்ளை
    அழகு
    நன்று
    வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...