Friday, February 24, 2023

நீ நான் அம்புலி by Vidhya Nivash

 




சொல்லாமல் என்னை வந்து தழுவினாய்

ஜிவ்வென்று சிலிர்க்க சட்டென்று பூத்தேன்

நடை உற்சாகமாக உடல் லேசாக மனம் 

கும்மாளமடிக்க நெடுந்தூரம் நடக்க துணை தேடியது 

நான் வரேன் என்று அம்புலி தொடர

கூடவே மேகங்கள் கலைந்து வழிவிட 

உள்ளுக்குள் இசை மழையில் நனைய 

பள்ளம் மேடில்லா சமதரையும் 

சொர்க்கமாக உயர்ந்ததே..



2 comments:

  1. அம்புலி என்றும் புலிதான். பிரமிக்க வைக்கும் நிதமும்

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...