சொல்லாமல் என்னை வந்து தழுவினாய்
ஜிவ்வென்று சிலிர்க்க சட்டென்று பூத்தேன்
நடை உற்சாகமாக உடல் லேசாக மனம்
கும்மாளமடிக்க நெடுந்தூரம் நடக்க துணை தேடியது
நான் வரேன் என்று அம்புலி தொடர
கூடவே மேகங்கள் கலைந்து வழிவிட
உள்ளுக்குள் இசை மழையில் நனைய
பள்ளம் மேடில்லா சமதரையும்
சொர்க்கமாக உயர்ந்ததே..

அம்புலி என்றும் புலிதான். பிரமிக்க வைக்கும் நிதமும்
ReplyDelete😊🙏
ReplyDelete