Friday, February 24, 2023

நீ நான் அம்புலி by Vidhya Nivash

 




சொல்லாமல் என்னை வந்து தழுவினாய்

ஜிவ்வென்று சிலிர்க்க சட்டென்று பூத்தேன்

நடை உற்சாகமாக உடல் லேசாக மனம் 

கும்மாளமடிக்க நெடுந்தூரம் நடக்க துணை தேடியது 

நான் வரேன் என்று அம்புலி தொடர

கூடவே மேகங்கள் கலைந்து வழிவிட 

உள்ளுக்குள் இசை மழையில் நனைய 

பள்ளம் மேடில்லா சமதரையும் 

சொர்க்கமாக உயர்ந்ததே..



2 comments:

  1. அம்புலி என்றும் புலிதான். பிரமிக்க வைக்கும் நிதமும்

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...