Sunday, February 26, 2023

ஆடி நின்றேன் by Vidhya Nivash

 


தேடி தேடி கிடைக்கும் சுகம்

தேடாமல் வருவதில் கிடைக்குமா 

நாடி நாடி வரும் சொந்தம்

நாடாமல் வரும் நட்பு

வாடி வாடி போன முகம்

வாடாமல் மலர்ந்ததென்ன

பாடி பாடி வரும் இன்பம் 

பாடாமல் வரும் துன்பம்

ஆடி ஆடி ஓய்ந்த கால்கள்

ஆடாமல் நிக்குமா

தேடி நாடி வாடி பாடி ஆடி நின்றேன்!




2 comments:

  1. கோடி கோடி கொடுத்தாலும் கிடைக்காத சுகம் ஒன்றே நம்மை மெய் மறந்து ரசிக்க வைப்பதும் . அருமையான எதுகை வரிகள் வித்யா

    ReplyDelete
  2. உண்மை நன்றி வீணா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...