சின்ன சிறு மலரே உன் பெயர்
என்ன சொல்லடியோ யார் வந்து
தண்ணீர் ஊற்ற இத்தனை
மொட்டுகளை சுமக்கிறாய்.அந்த வான்
வந்து இளைப்பாற கொட்டிச் சென்ற
தேன் துளியில் பூத்தவளோ. எத்தனை
அழகான வண்ண மேனி யார் வந்து
சூட காத்திருக்காய்.
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
அழகு
ReplyDeleteநன்றி வீணா
Delete