வித்தியாசமான மலர் ஏற்கெனவே
பார்த்து இருந்தாலும் முதல் முறையாக
கண்டேன் அதிசயத்தை மரத்தின்
வேரும் மலரும் கிளைக்களுக்கு
அடியில் எத்தகைய இயற்கையின்
படைப்பு.நுனியில் மலரும் மலர்
இங்கே வேரின் நுனியில் அழகு.கீழே
கொட்டிக்கிடைக்கும் மலர்களை
பார்க்கும் போது அங்கு தடமாக மாறி
தினமும் சுமக்க ஆசை.இன்னொரு
வித்தியாசமான காட்சி.மரத்தடியில்
குப்பைத்தொட்டி அங்கு மரத்தை தவிர
யாரும் கீழே எதையும் போட
அனுமதில்லை. அற்புதமான
அதிசயமான இயற்கையின் அழகை
ரசிப்பதுடன் காப்பதும் நமது கடன்
என்று சொல்லாமல் சொன்ன காட்சி.
இந்த அழகியின் பெயர் நாகலிங்க பூ.

உண்மை வித்யா. அழகிய சிந்தனை
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete