பார்த்தாலே மலரும்- கண்களும், குடும்பமும்!
சேர்த்தாலே சுவைக்கும்- விருந்தும், உறவும்!
சுவைத்தாலே இனிக்கும்- நாவும், நாளும்!
தவிர்த்தாலே கனக்கும்- மனமும், மனிதமும்!
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment