Monday, February 19, 2024

படமும் கருத்தும் by Akhiladevi Kumaran

 


பார்த்தாலே மலரும்- கண்களும், குடும்பமும்!

சேர்த்தாலே சுவைக்கும்- விருந்தும், உறவும்!

சுவைத்தாலே இனிக்கும்- நாவும், நாளும்!

தவிர்த்தாலே கனக்கும்- மனமும், மனிதமும்!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...