பார்த்தாலே மலரும்- கண்களும், குடும்பமும்!
சேர்த்தாலே சுவைக்கும்- விருந்தும், உறவும்!
சுவைத்தாலே இனிக்கும்- நாவும், நாளும்!
தவிர்த்தாலே கனக்கும்- மனமும், மனிதமும்!
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment