Monday, February 19, 2024

படமும் கருத்தும் by Akhiladevi Kumaran

 


பார்த்தாலே மலரும்- கண்களும், குடும்பமும்!

சேர்த்தாலே சுவைக்கும்- விருந்தும், உறவும்!

சுவைத்தாலே இனிக்கும்- நாவும், நாளும்!

தவிர்த்தாலே கனக்கும்- மனமும், மனிதமும்!

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...