வாவ் ஒரே மாதிரி ரைன்கோட்..சேம் பின்ச்🙌🏻
முடிக்கூட மழையில சிலிர்க்குது.
வா இரண்டு பேரும் மழையில விளையாடலாம்.
ஒருவரை ஒருவர் கண்கொட்டாமல் ஆச்சரியமாக ரசிக்க, அங்கே வானமும் ரசிக்குது மழையை தூவி.
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment