Wednesday, February 21, 2024

படமும் கருத்தும் by Kiruthika

 


 யாரங்கே..?!..

என் முதுகில்..

என்னை கேட்காமலே

அழகு புள்ளி வைத்து விட்டு போனது?!..


 என் விழியை -

நீங்கள் மட்டும் தான் 

ரசிக்கணுமா?!!..

நான் ரசிக்க 

கூடாதா ..?!..

ஒரு முக கண்ணாடி தான் 

பரிசாய் -

தந்து விட்டு போங்களேன் ..!..


இந்த புள்ளி மான் -

உங்களையே சுற்றி ..

துள்ளி குதித்து

வந்திடுவேன்..

நம்புங்கள்!..

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...