எண்ணத்தில் பல வண்ண கோலங்கள். கோடுகள் இணைந்து கோலங்கள் . கோடுகள் மாறினால் மாறும் கோலங்கள் கோணங்களாக ,எண்ணமே மாறும் போது கோணங்களும் வடிவிழக்கும் எஞ்சியது வண்ணமே.இந்த வண்ணமே கொஞ்சம் எண்ணங்கள் கலைந்த நிலைக்கு பழகு.இல்லையேல் அழியா ஓவியமாக மாறு.
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment