ஏ சுட்டிப்பயிள்ளையே !
உன் உடலில் உள்ள புள்ளிகள் சொல்லும் கடவுள் உன் நெற்றியில் சரியாக ஒரு பொட்டு வைக்க எத்தனை முறை தோற்றுப் போனாரென்று...
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment