எனது கருப்பு வெள்ளை வரிகள் தான் என்றாலும் எண்ண முடியவில்லையே என்னால்..!!..
நீங்களாவது கொஞ்சம் எண்ணி சொல்லுங்களேன் ☺️
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment