Thursday, February 29, 2024

வெண்புறா by Vidhya Nivash


 குளிரில் நடுங்கி ,மழையில் குளித்து, வெயிலில் காயும் தேகம் எங்களுடையது.போர்வை வேண்டாம், குடையும் வேண்டாம்.அந்தி சாய்ந்த பொழுதில் இளைப்பாற சிறு மரக்கிளை போதும்.அதை தவிர எந்த சுமைகளும் எங்களுக்கில்லை.

உல்லாசமாக காற்றை குடித்து மேலே பறக்கும் நேரம்,மழை சாரலில் நனைந்த உள்ளம் , மெல்ல குளிர்வாட்ட இதமான சூட்டை தேடுது தேகம்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...