Thursday, February 29, 2024

வெண்புறா by Vidhya Nivash


 குளிரில் நடுங்கி ,மழையில் குளித்து, வெயிலில் காயும் தேகம் எங்களுடையது.போர்வை வேண்டாம், குடையும் வேண்டாம்.அந்தி சாய்ந்த பொழுதில் இளைப்பாற சிறு மரக்கிளை போதும்.அதை தவிர எந்த சுமைகளும் எங்களுக்கில்லை.

உல்லாசமாக காற்றை குடித்து மேலே பறக்கும் நேரம்,மழை சாரலில் நனைந்த உள்ளம் , மெல்ல குளிர்வாட்ட இதமான சூட்டை தேடுது தேகம்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...