Saturday, February 17, 2024

படமும் கருத்தும் by Akhiladevi Kumaran

 


வரியும், விழியும் சங்கமம்😎 

வீரயம் பொங்கும் நிச்சயம்🙌


 கருப்பில் வெள்ளையா?

வெள்ளையில் கருப்பா?


கண்களில் சோகமா?

சோகத்தில் கண்களா?


எதிர்பார்ப்பில் ஏக்கமா?

ஏக்கத்தில் எதிர்பார்ப்பா?


வனப்பில் பெருமிதமா?

பெருமிதத்தில் வனப்பா?


படித்ததால் பிடித்ததா?

பிடித்ததால் படித்ததா?


கவிதையால் வரிகளா?

வரிகளால் கவிதையா?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...