வரியும், விழியும் சங்கமம்😎
வீரயம் பொங்கும் நிச்சயம்🙌
கருப்பில் வெள்ளையா?
வெள்ளையில் கருப்பா?
கண்களில் சோகமா?
சோகத்தில் கண்களா?
எதிர்பார்ப்பில் ஏக்கமா?
ஏக்கத்தில் எதிர்பார்ப்பா?
வனப்பில் பெருமிதமா?
பெருமிதத்தில் வனப்பா?
படித்ததால் பிடித்ததா?
பிடித்ததால் படித்ததா?
கவிதையால் வரிகளா?
வரிகளால் கவிதையா?

No comments:
Post a Comment