நெடுந்தூர சுரங்கப்பாதை பயணம் அழகே.இருந்தாலும் மனம் தேடுவது முடிவை .அதை அடையும் போது ஏதோரு சாதித்த நிறைவு.முடிவறிய பயணங்களின் சுவாரஸ்யம் அதன் வழி நெடுக வரும் அழகை ரசிக்க மறந்து,புதிரை தேட தேட விடை கிடைக்கும் ஆனால் அதன் நினைவு இருக்காது.
Subscribe to:
Post Comments (Atom)
படமும் கருத்தும் by Veena and Vidhya
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
-
நாணயத்தின் இருபக்கமோ இவர்கள். கொடுக்க கொடுக்க குறையா வளரும் உள்ளங்கள் இணைந்து இங்கே பலரின் நம்பிக்கையை உரமேற்ற, மெருகேரும் கரங்கள் வில...
-
உடையார் - பாகம் 1 by Vidhya Nivash அனைவருக்கும் வணக்கம், பாலகுமாரன் அவர்களின் உடையார்,அவருடைய சொந்த ஊரான பழமார்நேரி கிராமத்திலிருந்து ஆரம...


உண்மை. முடிவில்லா பாதை சுவாரஸ்யம் தான் வித்யா
ReplyDelete