Friday, February 2, 2024

சுரங்கப்பாதை by Vidhya Nivash


 


நெடுந்தூர சுரங்கப்பாதை பயணம் அழகே.இருந்தாலும் மனம் தேடுவது முடிவை .அதை அடையும் போது ஏதோரு சாதித்த நிறைவு.முடிவறிய பயணங்களின் சுவாரஸ்யம் அதன் வழி நெடுக வரும் அழகை ரசிக்க மறந்து,புதிரை தேட தேட விடை கிடைக்கும் ஆனால் அதன் நினைவு இருக்காது.

1 comment:

  1. உண்மை. முடிவில்லா பாதை சுவாரஸ்யம் தான் வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...