தன்னைவிட உயரமாக வளர்ந்த பிள்ளை மேல் கைப்போட்டு நிற்கும் அப்பா.
படைப்பாளியின் பூரிப்பு .
சாதனை படைக்கிறோம் என்று இயற்கைக்கு புறம்பாக வரும் எதுவும் ஆரோக்கியமானதா? இல்லை பெருமைக்கா?அழகுக்கா?
அவை அருங்காட்சியக பொருளா? இல்லை அறுசுவைக்கு உகந்ததா?
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment