ஊ ல லல்லா… ஊஊ ல லல்லா!!!
ஊஞ்சலிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே!
ஆரண்யத்திலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே!
ஊஞ்சலிலே ஆட கொஞ்ச நேரம் தருவியா?
எங்க கெஞ்சல் உன் காதுக்கு கேக்கலியா?
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment