Friday, February 16, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


எறும்புகள் தஞ்சம் தேடி மழலையிடம் சரணம்

 

தாயின் பிரிவால் வாடும் சேய்க்கு ஆதரவு இந்த தலைமை பண்புள்ள எறும்புகள் கூட்டம்


எதைக் கண்டு அச்சம்?


யார் யாரைக் கண்டு பிரமிப்பு?


சிவந்த மேனி கொண்டவர் யார்?


யார் பலசாலி?


யார் யாரை தாங்குவது?


 மனமற்ற இரு இதயங்களின் 

தோல்வியுற்ற வாழ்வாலும்

திறமையற்ற செயலாலும்

பால் மணமற்ற சிசு

 இங்கே ஏங்குகிறது

சுவையற்ற தானும்

வீழ்த்தப்பட்டது 

மரமேற தவறிய எறும்பாலே என்று

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...