நீலவானில் வெள்ளி ஒளிக்கதிர்கள் கீறிக்கொண்டு பாய்கிறது.அடைமழையின் பின்னே கண்ணை பறிக்கும் சூரிய ஒளி.அடைக்காக்கும் கோழி போல் சூட்டை தேடும் மனம்.குளிரில் உடல் நடுங்க வெயில் போர்வையை தேடும் கோழிகள்.
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment