நீலவானில் வெள்ளி ஒளிக்கதிர்கள் கீறிக்கொண்டு பாய்கிறது.அடைமழையின் பின்னே கண்ணை பறிக்கும் சூரிய ஒளி.அடைக்காக்கும் கோழி போல் சூட்டை தேடும் மனம்.குளிரில் உடல் நடுங்க வெயில் போர்வையை தேடும் கோழிகள்.
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment