நீயும் என்னைப் போல அம்மாவுக்குத் தெரியாமல் மழையில் விளையாட வந்தாயோ? நானாவது Raincoat போட்டுருக்கேன். நீ அதுவும் கூட போடலியே. உனக்கும் மழை -னா அவ்வளவு இஷ்டமா?
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment