Wednesday, February 28, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


ஒரு பிடி மண்ணைக்கூட எடுத்துச்செல்ல முடியாது.ஏன் பூமி சுமக்கும் இந்த பூத உடலையும் எடுத்த செல்ல முடியாது.ஆனால் நாம் ஆடும் ஆட்டம்.இதை உணர்ந்தால் எதுவும் நம் சொந்தமில்லை என்ற உணர்வு மேலொங்கும், எங்கும் பஞ்சம்,பட்டினி,வீடு இல்லாமல் யாரும் இருக்க முடியாது.

பொன் ஆசைவிட மண் ஆசை பொல்லாதது.

கருவில் உண்டான நாம் மண்ணுக்கே சொந்தம் .அந்த  மண்ணை சிறிதாவது வளப்படுத்தி சொல்வோம். ஒரு மரக்கன்றை நட்டு.

1 comment:

  1. அருமையான வரிகள் வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...