செல்லக்குட்டி பட்டுக்குட்டி
எத்தனை அழகு.பஞ்சு போல் மேனி,கூர்மையான கண்..
உள்ளத்தை கொள்ளை கொண்டவளே,சின்னஞ்சிறு பார்வையில் என்னை தொலைத்தேன் ..
தொலைத்ததை தேட காட்டில் ஓட,மெள்ள ஓடும் உன் கால்களை தாங்க ஏங்கும் நிலமாகி போனேன் ..
நீ ஓட கூட ஓடும் மனம்..
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment