செல்லக்குட்டி பட்டுக்குட்டி
எத்தனை அழகு.பஞ்சு போல் மேனி,கூர்மையான கண்..
உள்ளத்தை கொள்ளை கொண்டவளே,சின்னஞ்சிறு பார்வையில் என்னை தொலைத்தேன் ..
தொலைத்ததை தேட காட்டில் ஓட,மெள்ள ஓடும் உன் கால்களை தாங்க ஏங்கும் நிலமாகி போனேன் ..
நீ ஓட கூட ஓடும் மனம்..
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment