Friday, February 9, 2024

மந்திரமா by Vidhya Nivash

 


வண்ண வண்ண புள்ளிகளில் உருவாகிய மங்கையின் ஓவியம்.பார்க்க பார்க்க அழகு.அவள் ஒரு புரியாத சாகசம். அதில் பயணிப்போர் அதை ரசிக்கவும் முடியும் ,சில நேரம் பயமென்ற பிணியும் ஒட்டிக்கொள்ளும் அவள் எப்போது மாறுவாள் என்று அவளுக்கே தெரியாதே.உடலை அசைத்தால் சிதறும் முத்துக்கள் .அதை அள்ளி தெளிக்க, தெறிக்க ஓடும் பயம்.மந்திரமோ தந்திரமோ இல்லை அது ஓர் உயிர்.உன்னில் கலந்ததை பிரிக்க பிரிக்க அது பயமே.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...