Saturday, February 17, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 



நேர்கொண்ட பார்வையாக கண்கள் இழுக்க ,எதிரே இருப்பவர் கண்கள் கூச....
உடல் முழுக்க வரிகள் அதை கூர்ந்து பார்க்க கூசும் கண்கள்..
இமை கொட்டாமல் காணும் விழியில் வடியும் கருமை .
எதை அள்ளி மையிட்டாயோ..
மையல் கொள்ள தூண்டும் அழகு.


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...