நேர்கொண்ட பார்வையாக கண்கள் இழுக்க ,எதிரே இருப்பவர் கண்கள் கூச....
உடல் முழுக்க வரிகள் அதை கூர்ந்து பார்க்க கூசும் கண்கள்..
இமை கொட்டாமல் காணும் விழியில் வடியும் கருமை .
எதை அள்ளி மையிட்டாயோ..
மையல் கொள்ள தூண்டும் அழகு.
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment