கூட்டத்தை விட்டு தப்பி வந்த யானை,
தன்னை அடையாளம் காட்டாமல் ஒளிந்து
கொண்டு ஊஞ்சலாடும் காட்சி
உங்கள் கண்களை மறைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் சுதந்திரத்தை இழந்து போல் குட்டி யானையை காட்டிக் கொடுத்து பகைவனாகி விடாதீர்கள் எனக்கு
கண்டவுடன் பிரமிப்பு,
சத்தியமா இதுவும்
எதுவும் முடியும் நம்மால் என்ற நம்பிக்கையில் மனம் சொன்னது
கால்கள் நடைபோட்டது வெற்றிக்காக
யானைபடையே போரில் பம் மிக்கது.
நீ பிரம் காட்டி உட்கார்ந்து கொண்டியிருக்கிறாயே? உன்னை எப்படி படைக்கு தேர்ந்தெடுப்பார்கள்? என்ற கேள்விக்கு கூட செவி மடிக்காமல் உல்லாசமாய் ஊஞ்சலில் குட்டி யானை.
வாழ்க்கை வாழ்வதற்கே என்ற வார்த்தைகளை முணுமுணுத்தவாறே.குட்டி யானையின் இரு கால்களும் தும்பிக்கையும் காணோம் என்று சொல்ல தோன்றினாலும் அதன் முதுகுக்கு பின்னால் நாம் நின்று பார்க்கிறோம் என்பது நமக்கு தெரிவதில்லை.
அது போலத்தான் ஒருவரின் மனதை சரியாக தெரிந்து கொள்ளாமல் அவரை பற்றி அவதூறு பேசக்க கூடாது என்ற நியதி இதிலிருந்து புரிகிறது. 😉😃அடிக்கிற வெயிலில் ஊஞ்சலாட்டம் தேவையா?
வா! கரும்பு தோட்டம் பக்கத்துல தான் இருக்கு. கொஞ்சம் சாப்பிட்டு அப்பாவுக்கும் கொண்டு போலாம்
என்று சொன்ன அம்மாவை புதிராக பார்த்தது குட்டி யானை. " என்ன கரும்பு தோட்டத்துல மட்டும் குளிராவா இருக்கும்?"என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் மௌனமாய் அமமாவின் வழியே சென்றது குட்டி யானை

No comments:
Post a Comment