அம்மா: டேய் குட்டி! அவங்ககிட்ட போகாத! சொன்னா கேளு. என் கூட வாடா.
(Baby elephant not obeying her )
அம்மா: சொல்ல சொல்ல கேக்கலனா நான் போய்டுவேன்.
(She turns her back & moves)
Finally ,
அம்மா: இந்தா வர்றேன் பாரு
(She grabs him away)
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment