அம்மா: டேய் குட்டி! அவங்ககிட்ட போகாத! சொன்னா கேளு. என் கூட வாடா.
(Baby elephant not obeying her )
அம்மா: சொல்ல சொல்ல கேக்கலனா நான் போய்டுவேன்.
(She turns her back & moves)
Finally ,
அம்மா: இந்தா வர்றேன் பாரு
(She grabs him away)
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment