Monday, February 12, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


பாதத்தில் தெரியும் வளைவுகள் யாவும்

பாதையின் இன்னல்கள்

பாரதத்தின் சுவடுகள்

பயந்து போகாமல்

காத்ததில் பெருமை

பகைமை உணர்வை வளர்ப்பதை விட

புரிந்து பயனடைவதே சரி


பல அடிகள் மாறி மாறி காலை முன் வைப்பினும் அழுத்தம் கொடுப்பது முன்னங்கால் விரல்களுக்கே

பிளவுபட்ட விரல்களின் ஒற்றுமையை பரைசாற்றுவதும் சிறப்பே


 பயணம் நடையென்றாலும் தொட்டது சிகரத்தை

நம்மால் முடியாதது எது?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...