Wow... பல எண்ணங்கள் கொண்ட பெண் போலே.. பல வர்ண கலவைகளாய் மேகம் ஏறி..வானில் உலா போக தயார் நான் ❤️..
வெறும் காற்று நிரப்பி அல்ல .உம் கவிதைகள் நிரப்பி ❤️..
இப்படிக்கு
-🎈🎈🎈
[
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment