Wow... பல எண்ணங்கள் கொண்ட பெண் போலே.. பல வர்ண கலவைகளாய் மேகம் ஏறி..வானில் உலா போக தயார் நான் ❤️..
வெறும் காற்று நிரப்பி அல்ல .உம் கவிதைகள் நிரப்பி ❤️..
இப்படிக்கு
-🎈🎈🎈
[
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment