Friday, March 17, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


மாண்ட உயிர்களின் மீண்ட குருதியா?

மனிதர்களின் அதீத செயலுக்கு கிடைத்த பதிலா?

அடிமைக்கு கிடைத்த ஆக்ரோஷ வெற்றியா?

விவாதம் தொடர வெளிப்படும் தலைப்பா?

உஷ்ணத்தால் வெந்து, சிவந்து சிந்தும் ஆறா?

காலத்தின் விடையும் இதுவே பொறுமையுள்ள மனிதர்களின் உள்ளத்திற்கும் குரலுக்கும்


மலையிலிருந்து வெளிப்படும் தீக்குழம்பல்ல இது மனக்குமுறலிலிருந்து வெளிவரும் குருதிப்புனல்


குழந்தை பிறப்பிற்கு பின் தன் மடி கொடுக்கும் தாயும் பின்னாளில் அவள் மனக்குமுறலும் மரணத்தின் போது

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...